திங்கள், 4 நவம்பர், 2013

சிரிங்க... சிரிகமுடியலைனா துப்பாதீங்க - நகைச்சுவை ஜோக்ஸ்.



1. பயணி : நான் தனியாதான் வந்திருக்கேன்  எனக்கெதுக்கு லக்கேஜ் போடுறீங்க 


நடத்துனர் : மனசுக்குள்ள சோகம் வண்டி வண்டியா இருக்குன்னு                                                     சொன்னீங்களே.....!!
----------------------------------------------------------------------------------------------------------







2. டாக்டர் : பேஷன்ட்டுக்கு  விறைவீக்க ஆபரேஷன் பண்ணும்னு                  சொன்னவுடனே பேய் முழி முழிச்சாரே அவரு பேஷன்ட்டுக்கு                      என்னவேணும்??

நர்ஸ் : புருஷனாம்...!!!!
-----------------------------------------------------------------------------------------------------------




3. நண்பர் : முறுக்குக்கு பேர் போன ஊர் எதுன்னு சொல்லு பாக்கலாம்?

   நண்பர் :  பேர் போன ஊர் எதுன்னு தெரியல, ஆனா பல்லு போன ஊரு மதுரை...  மாமியார் ஊரு!!
-------------------------------------------------------------------------------------------------


4. கணவர் : சீடைய கடிக்க முடியல ரொம்ப ஹார்டா இருக்கு ?உடைக்க ஏதாவது குடேன்?

    மனைவி : மைசூர் பாக் இருக்குல்ல  அதால உடச்சிக்குங்க?
--------------------------------------------------------------------------------------------------





5. நண்பன் : ஏன்டா கடேசில இப்படி'கவுத்து'ட்ட??

நண்பன் 2 : நீ தானே 'TITANIC'க்க சொன்ன....
------------------------------------------------------------------------------------------




6. ஒருவர் :  40 ல போனா வண்டி லிட்டருக்கு 70 கொடுக்கும்.50 ல போனா 60 கொடுக்கும்

    மற்றவர் : 100 ல போனா ?

    ஒருவர் : உங்களுக்கு திதி கொடுக்கணும்.
------------------------------------------------------------------------------------



7. டாக்டர் : நீங்க கண்டிப்பா தினமும் 5KM வாக்கிங் போகணும்.

  பைனாஸ் கம்பெனி நடத்துறவர்: 5 கிலோ மீட்டரா...?! 50 மீட்டர் மட்டும் வாக்கிங் போற மாதிரி இன்சால் மென்ட் ஸ்கீம் எதுவும் இல்லையா டாக்டர்.

-------------------------------------------------------------------------------------------





8. ஒருவர் :எவனும் பொண்டாட்டிக்கூட சண்டைபோட்டு சாமியாரா போனதா சரித்திரம் இல்லை...

 மற்றவர் : ஏன் அப்படி?

ஒருவர் : ஒரு பொண்டாட்டியையே சமாளிக்கமுடியாதவன் எப்படி............!!
------------------------------------------------------------------------------------------------------------



9. ஜட்ஜ் : ஏன் டைவேர்ஸ் கேக்கிறீங்க?

கணவன் : அலர்ஜியான எதையும் சேத்துக்கக் கூடாதுன்னு டாக்டர்
சொல்லிட்டாருங்க எசமான்!
---------------------------------------------------------------------------------------


10. ஒருவர் : பெண்கள் விடும் கண்ணீர் ரெண்டே வகைதானா எப்படி?

  மற்றவர் : கண்ணீர் கன்னம் வழியா போனா சீரியலுக்கு அழறாங்கன்னு அர்த்தம்,கண்ணீர் காதுக்கு போச்சின்னா சீரியஸா அழறாங்கன்னு அர்த்தம்.

-----------------------------------------------------------------------------------------

ஆகவே மக்களே படிச்சிட்டு நல்லா இருந்தா சிரிச்சிகிட்டே லிங்க பகிருங்க. நல்லா இல்லன்னாலும்.... துப்பிட்டு பகிருங்க!!

கருத்துகள் இல்லை: