ஒருவர் : என் பொண்டட்டி,என் கூட 'சண்டபோடும்' போதுமட்டும் குடிப்பேன் !!.
நண்பர் : அப்ப நீ 'மொடாக்குடி'காரன்னு சொல்லு .
......................................................................................................
ஒருவர் : மணிக்கும் ,சுரேசுக்கும் யார் பைக்கை வேகமா ஓட்டுறதுன்னு பந்தயம் .
நண்பர் : ம்....., யார் ஜெயிச்சாங்க.
ஒருவர் : ஆம்புலன்ஸ் தான்.
................................................................................................................
ஒருவர் : முன்னமாதிரி ,இப்பயெல்லாம் தூக்கம் வரமாட்டேங்குது ,.
நண்பர் : பேசாம கட்டில மாத்தி பாரேன் .
ஒருவர் : ஆபீஸ்ல ஏதுட கட்டில் .
................................................................................................
மனைவி : என்னங்க ,'சாம்பார்ல' அவ்வளவு நெறயாவா உப்பு போட்டுட்டேன்!!!.
கணவன் : ஆமாம், காந்தி மட்டும் இப்ப உயிரோட யிருந்திருந்தா தண்டி யாத்திரையா நம்ம வீட்டுக்குதான் வந்துருப்பார்.
...........................................................................................................
வந்தது வந்துட்டிங்க ,எதாவது கருத்த எழுதிட்டு போங்க .
வந்தது வந்துட்டிங்க ,எதாவது கருத்த எழுதிட்டு போங்க .