சனி, 13 ஆகஸ்ட், 2011

தயவு செய்து சிரிச்சிட்டு போங்க,இல்ல அழுதுடுவேன்.

நண்பர் : பிரியாணி கடை ஆரம்பிச்சேன் மட்டன் பிரியாணி மட்டும் சரியா போகல என்ன பண்ணலாம் ?

நண்பர் : லோக்கல் பத்திரிகைல 'ஆட'[விளம்பரம் ] கொடுத்து பாருங்க .

நண்பர் : லோக்கல் பத்திரிகைக்கு ஆட கொடுத்துட்டா நான் எப்படி பிரியாணி     போடறது
...................................................................................................

ஒருத்தி : தூக்கத்துல,நடக்கிற வியாதி போனா மொட்டைபோட்டுகிறேன்னு வேண்டிகிட்ட உன் புருசன் இப்ப எப்படி இருக்கார் ?

மற்றொருத்தி : அத ஏன் கேட்டகிற,இப்ப பக்தி அதிகமாகி தூக்கத்துல உருள ஆரம்பிச்சிட்டார் .
.........................................................................................................................


ஒருவர் : வலை பதிவர் ஆகனும் அதுக்கு நான் மொத,என்ன பண்ணனும் ?

மற்றவர் : 'வடை'ன்னு டைப் பண்ண தெரியணும் .
..........................................................................................................
ஒருவர் : அந்த ஹோட்டல்ல சப்பிடரது வீட்ல சாப்பிடறது மாதிரி !!!

மற்றவர் : அவ்வளவு நல்லாவாயிருக்கும் !?

ஒருவர் : அட நீ வேற , எப்படி விக்கிகிட்டு செத்தாலும் தண்ணி கொண்டு வந்து தரமாட்டாங்க .
............................................................................................................................
தொண்டர் : தலைவரே நம்மாகட்சி ஆட்சியில இருந்தபோது கட்சி காரங்க வெறும் பிரியாணியா சாப்பிட்டு நல்லா இருந்தாங்க ஆனா இப்ப ?

தலைவர் : இப்பமட்டும் மட்டும் என்னையா ,இப்பவும் ஜெயில்ல வாராவாரம் சிக்கன் போடுறாங்களே அது யாராலே .!!!!
.....................................................................................................................

மனைவி போனில் கணவனிடம் : என்னாங்க ,நம்ம வீட்டு நாயி செத்துபோச்சி ,.

கணவன் கோபமாக : நான்தான் வர்றேன்னு சொன்னேன்ல அதுக்குள்ளே அவசரப்பட்டு ஏன் சமைச்சே?
..............................................................................................................................
ஒருவர் : அட !,உங்க ஏரியால நிறய கல்யாணமண்டபம் இருக்கே !!!.

நண்பர் : ஹிம்,என்னப்புன்னியம் காலுக்கு ஒரு நல்ல ஜோடி அமையமா          ட்டேங்குதே.
.............................................................................................





கருத்து சொல்லிட்டு போங்க.



1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நல்லாயிருக்கு.